ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கும் புதிய படத்தின் டீசர்!

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கும் புதிய படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...

ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் (கோப்புப் படம்) - AP

Published On :17 டிசம்பர் 2025, 10:18 pm IST

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கும் புதிய திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் இயக்கத்தில் “டிஸ்கிளோஷர் டே” எனும் புதிய சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம் உருவாகி வருகின்றது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான பாராமௌண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் புதிய திரைப்படத்தில், ஹாலிவுட் நடிகை எமிலி பிளண்ட் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில் உருவாகும் மற்றொரு அறிவியல் (சயின்ஸ் பிக்‌ஷன்) திரைப்படமான டிஸ்கிளோஷர் டேவின் டீசரை படக்குழுவினர் செவ்வாய்க்கிழமை (டிச. 16) வெளியிட்டுள்ளனர்.

ஜுராசிக் பார்க், இண்டியானா ஜோன்ஸ் போன்ற திரைப்படங்களின் இயக்குநர் ஸ்டீவ ஸ்பீல்பர்க் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் டேவிட் கோயப் கூட்டணி மீண்டும் டிஸ்கிளோஷர் டே படத்தில் இணைந்துள்ளனர்.

இந்தப் புதிய படம் வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The teaser for the new film directed by renowned Hollywood director Steven Spielberg has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.