காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

தெலுங்கில் தோல்வியடைந்த மத கஜ ராஜா!

மத கஜ ராஜா தெலுங்கு வணிகம் குறித்து...

News image
Updated On :5 பிப்ரவரி 2025, 3:46 pm IST

நடிகர் விஷால் நடித்த மத கஜ ராஜா திரைப்படம் தெலுங்கில் கவனம் பெறவில்லை.

இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் 12 ஆண்டுகள் கழித்து பொங்கல் வெளியீடாக ஜன.12-ல் வெளியானது.

நடிகர்கள் விஷால், சந்தானம், மனோபாலா ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாகக் கவனம் பெற்றதால் படம் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.

ஆச்சரியமாக ரூ. 50 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர். சி - விஷால் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது.

ஆனால், மத கஜ ராஜா திரைப்படத்தின் தெலுங்கு வடிவம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறாததால் தெலங்கானா மற்றும் ஆந்திரத்தில் ரூ. 2 கோடி வரை மட்டுமே வசூலித்திருக்கிறதாம். இதனால், மத கஜ ராஜா தெலுங்கில் வணிகத் தோல்வியைச் சந்தித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.