இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

நிவின் பாலி - நயன்தாரா படத்தின் வெளியீடு எப்போது?

டியர் ஸ்டூடன்ஸ் வெளியீடு குறித்து...

News image
Updated On :5 ஜனவரி 2025, 12:41 pm IST

டியர் ஸ்டூடன்ஸ் திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் நிவின் பாலி தயாரித்து நடிக்கும் திரைப்படம் டியர் ஸ்டூடன்ஸ். இப்படத்தை ஜார்ஜ் பிலீப் ராய் மற்றும் சந்தீப் குமார் இணைந்து இயக்கி வருகின்றனர்.

நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இதற்கு முன் நிவின் பாலியுடன் ‘லவ் ஆக்சன் டிராமா’ படத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்திலும் நயன்தாரா இணைந்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தற்போது, இப்படம் மார்ச் வெளியீடாகத் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. நிவின் பாலிக்கு கடந்த சில ஆண்டுகளில் வெற்றிப்படங்கள் எதுவும் அமையவில்லை.

Story image

இப்படம் வெற்றிபெற வேண்டும் என நிவின் பாலி ரசிகர்கள் விரும்புகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.