தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!

செவ்வந்தி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளது தொடர்பாக...

News image

செவ்வந்தி சீரியல்.

Updated On :7 ஜூலை 2025, 1:27 pm IST

ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த தொடரான செவ்வந்தி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'செவ்வந்தி' தொடர் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்த தொடரில் திவ்யா ஸ்ரீதர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் இத்தொடரில் வினோத், சிவன்யா பிரியங்கா, பிரேமி, அஷ்வந்த் திலக் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கணவனை இழந்த பெண்(செவ்வந்தி) வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள் மற்றும் சவால்களை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

செவ்வந்தி தொடர் கிட்டதட்ட 900 எபிசோடுகளை கடந்து 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்நிலையில், செவ்வந்தி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளது. இத்தொடரின் இறுதிக்கட்ட காட்சிகளின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வரும் ஜூலை 12 ஆம் தேதி செவ்வந்தி தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடருக்குப் பதில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

The popular series among fans, Chevvanthi serial ends this weekend.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.