ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

சட்டமும் நீதியும் இணையத் தொடர் வெளியீட்டுத் தேதி!

நடிகர் சரவணன் நடித்த சட்டமும் நீதியும் தொடரின் வெளியீடு குறித்து...

Published On :

நடிகர் சரவணன் நடிப்பில் உருவான சட்டமும் நீதியும் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நாயகனாக வெற்றிப் பெற்ற நடிகர்களில் கவனிக்கப்பட்ட சரவணன், பருத்தி வீரன் படம் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அறியப்பட்டார். அதன்பின், பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

தற்போது, சசிகலா பிரபாகரன் தயாரிப்பில் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, "சட்டமும் நீதியும்" என்கிற இணையத் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக நம்ரிதா நடித்திருக்கிறார்.

குற்ற வழக்கு, சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான இத்தொடரின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றிருந்தது.

Story image

இந்த நிலையில், சட்டமும் நீதியும் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வருகிற ஜூலை 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

sattamum needhiyum web series release in zee 5 ott on july 18.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.