நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சட்டமும் நீதியும் இணையத் தொடர் வெளியீட்டுத் தேதி!

நடிகர் சரவணன் நடித்த சட்டமும் நீதியும் தொடரின் வெளியீடு குறித்து...

News image
Updated On :13 ஜூலை 2025, 2:52 pm IST

நடிகர் சரவணன் நடிப்பில் உருவான சட்டமும் நீதியும் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நாயகனாக வெற்றிப் பெற்ற நடிகர்களில் கவனிக்கப்பட்ட சரவணன், பருத்தி வீரன் படம் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அறியப்பட்டார். அதன்பின், பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

தற்போது, சசிகலா பிரபாகரன் தயாரிப்பில் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, "சட்டமும் நீதியும்" என்கிற இணையத் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக நம்ரிதா நடித்திருக்கிறார்.

குற்ற வழக்கு, சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான இத்தொடரின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றிருந்தது.

Story image

இந்த நிலையில், சட்டமும் நீதியும் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வருகிற ஜூலை 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

sattamum needhiyum web series release in zee 5 ott on july 18.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.