தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ஒரே நாளில் வெளியான சக்தித் திருமகன் படத்தின் 2 பாடல்கள்!

சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு குறித்து...

News image
Updated On :24 ஜூலை 2025, 7:40 pm IST

சக்தித் திருமகன் படத்தின் 2 பாடல்களும் ஒரே நாளில் இன்று(ஜூலை 24) வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான மார்கன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியின் 25-வது படமாக உருவாகியுள்ள சக்தித் திருமகன் செப். 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் அரசியல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் கேங்ஸ்டராக விஜய் ஆண்டனி நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் பிறந்த நாளையொட்டி சக்தித் திருமகன் படத்தின் முதல் பாடலான, ‘மாறுதோ’ பாடலை இன்று வெளியிட்டனர். கார்த்திக் நேத்தா வரிகளுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்த இப்பாடலை அபிஜித் அனில்குமார் பாடியுள்ளார்.

இந்நிலையில், இரண்டாவது பாடலான ‘ஜில் ஜில்’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கான வரிகளை வாஹீசன் ராசையா எழுத, விஜய் ஆண்டனி மற்றும் வாஹீசன் ராசையா பாடியுள்ளனர்.

Summary

Both songs from the movie Sakthi Thirumagan have been released on the same day today (July 24).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.