சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!ஜே.டி. வான்ஸ் - உஷா தம்பதிக்கு நான்காவது குழந்தை! அமெரிக்க வரலாற்றில் முதல் முறைஎதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு! இன்றைய நிலவரம்...'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி! நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்! பிரதமர் மோடிநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது! சிஜேபி போராட்டம்! ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்!சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! சிஜேபி போராட்டம்! துணை ராணுவம் கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!
/

இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

இயக்குநர் அட்லீ - Instagram

Updated On :14 ஜூன் 2025, 1:34 pm IST

பிரபல இந்திய இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் இயக்குநர் அட்லீ.

கடந்த 2023-ம் ஆண்டு அட்லீ - பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ஆகியோரது கூட்டணியில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம், ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

வெறும் 5 படங்களிலேயே மிகப் பெரிய உச்சத்தை அடைந்துள்ள இயக்குநர் அட்லீயின் விருதுகளில், தற்போது புதியதாக ஒரு பட்டமும் இணைந்துள்ளது.

இந்நிலையில், இயக்குநர் அட்லீக்கு, அவர் படித்த சத்யபாமா பல்கலைக்கழகம், இன்று (ஜூன் 14) கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

முன்னதாக, இயக்குநர் அட்லீ, பிரபல நடிகர் அல்லு அர்ஜூனின் 22 வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் புதிய படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.