நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கார்த்திக்கு வில்லனான ஆதி?

மார்ஷலில் இணைந்த ஆதி...

News image

நடிகர்கள் கார்த்தி, ஆதி

Updated On :6 அக்டோபர் 2025, 4:23 pm IST

நடிகர் ஆதி மார்ஷல் திரைப்படத்தில் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மெய்யழகன் திரைப்படத்தைத் தொடர்ந்து நலன் குமாரசாமி - கார்த்தி கூட்டணியில் உருவான வா வாத்தியார் விரைவில் திரைக்கு வருகிறது.

இதற்கிடையே, இந்தாண்டு இறுதியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி - 2 திரைப்படத்தில் கார்த்தி நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகும் மார்ஷல் என்கிற திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் எனத் தகவல் வெளியான நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இந்த நிலையில், மார்ஷலில் நடிகர் ஆதி வில்லனாக நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதியாக, ஆதி சப்தம் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது, கார்த்தியுடன் இணைந்து நடித்து வருவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Summary

actor aadhi in karthi's marshal movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.