உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கைஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

மொத ராத்திரி படத்தின் முதல் பாடல் வெளியீடு!

நடிகர் ரிஷிகாந்த் நாயகனாக அறிமுகமாகும் மொத ராத்திரி திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது.

News image

மொத ராத்திரி போஸ்டர்

Updated On :8 ஆகஸ்ட் 2026, 12:51 pm IST

நடிகர் ரிஷிகாந்த் நாயகனாக அறிமுகமாகும் மொத ராத்திரி திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகும் படம் ’மொத ராத்திரி’.

புதிதாகத் திருமணமான ஜோடியின் வாழ்வில் நடைபெறும் காதல் - நகைச்சுவைத் தொடர்பான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் மைத்ரி தமிழில் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படமாகும்.

இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், படத்தின் முதல் பாடலான ’டை டக்கா’ இன்று வெளியானது. புகபாரதி எழுதிய இந்தப் பாடலை, பரத் ஷங்கர் பாடியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Summary

Release of the first song from the movie 'Motha Rathiri'!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.