காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

விஜய் சேதுபதி பிறந்த நாள்! டிரெயின் படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்!

நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு டிரெயின் படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்...

News image

விஜய் சேதுபதி

Updated On :16 ஜனவரி 2026, 4:37 pm IST

நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு “டிரெயின்” படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “டிரெயின்”. இப்படத்தில், நடிகர்கள் நாசர், ஷ்ருதி ஹாசன், யுகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

மிஷ்கின் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் 48 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு “டிரெயின்” படக்குழுவினர் இன்று (ஜன. 16) சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

”மனிதம் நிறை மனிதருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்” எனும் வாசகம் இடம்பெற்றுள்ள அந்தப் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Summary

On the occasion of actor Vijay Sethupathi's birthday, the 'Train' film crew has released a special poster.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.