நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சமூக வலைதளங்களில் கவனம் பெறும் ஹாட்ஸ்பாட் - 2 காட்சிகள்!

ஹாட்ஸ்பாட் - 2 காட்சிகள் குறித்து...

News image
Updated On :27 ஜனவரி 2026, 1:38 pm IST

சமூக வலைதளங்களில் வெளியான ஹாட்ஸ்பாட் - 2 காட்சிகள் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.

இயக்குநர் விக்னேஷ் கார்த்தி இயக்கிய ஹாட்ஸ்பாட் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக சில கவனங்களைப் பெற்றது.

சாதாரண கதையாக இல்லாமல், நவீன ஆண் - பெண் உறவுச்சிக்கல்கள், சமூக வலைதளங்களின் தாக்கம் என வித்தியாசமான கதைகளைக் கொண்டு அப்படத்தை உருவாக்கியிருந்தார்.

தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இதில், பிரியா பவானி சங்கர், எம்எஸ் பாஸ்கர், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

முக்கியமாக, நடிகர் எம்எஸ் பாஸ்கர் நடிகர்கள் பின் செல்லும் இளைஞர்களைச் சரமாரி கேள்வி கேட்கும் காட்சிகளும் தம்பி ராமைய்யா ஆடை சுதந்திரத்தைப் பற்றி பேசும் காட்சிகளும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

Summary

hotspot 2 movie scences get viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.