தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சமூக வலைதளங்களில் கவனம் பெறும் ஹாட்ஸ்பாட் - 2 காட்சிகள்!

ஹாட்ஸ்பாட் - 2 காட்சிகள் குறித்து...

Published On :

சமூக வலைதளங்களில் வெளியான ஹாட்ஸ்பாட் - 2 காட்சிகள் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.

இயக்குநர் விக்னேஷ் கார்த்தி இயக்கிய ஹாட்ஸ்பாட் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக சில கவனங்களைப் பெற்றது.

சாதாரண கதையாக இல்லாமல், நவீன ஆண் - பெண் உறவுச்சிக்கல்கள், சமூக வலைதளங்களின் தாக்கம் என வித்தியாசமான கதைகளைக் கொண்டு அப்படத்தை உருவாக்கியிருந்தார்.

தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இதில், பிரியா பவானி சங்கர், எம்எஸ் பாஸ்கர், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

முக்கியமாக, நடிகர் எம்எஸ் பாஸ்கர் நடிகர்கள் பின் செல்லும் இளைஞர்களைச் சரமாரி கேள்வி கேட்கும் காட்சிகளும் தம்பி ராமைய்யா ஆடை சுதந்திரத்தைப் பற்றி பேசும் காட்சிகளும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

Summary

hotspot 2 movie scences get viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.