வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!தவெகவும் திமுகவும் ஏன் ஒரே அணியில் வரக்கூடாது? திருமாவளவன்விரைவில் புதிய ஐஆர்சிடிசி இணையதளம்! நச்சென்று நான்கு மாற்றங்கள்!
/

அருள்நிதி நடித்துள்ள அருள்வான் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ்!

நடிகர் அருள்நிதி நடித்துள்ள அருள்வான் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது பற்றி...

News image

அருள்வான் படத்தின் தணிக்கைச் சான்றிதழ். - படம் - எக்ஸ்

Updated On :11 ஜூலை 2026, 2:56 pm IST

நடிகர் அருள்நிதி நடித்துள்ள அருள்வான் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் அருள்நிதி நாயகனாக நடித்திருக்கும் படம் அருள்வான். இந்தப் படத்தை இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ளர்.

நடிகர் அருள்நிதி நாயகனாக ’அருள்வான்’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை கணேஷ் விநாயகன் இயக்கியுள்ளார். நடிகர்கள் ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், இப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.

மேலும், இந்தத் திரைப்படம் வரும் ஜூலை 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

A censorship certificate has been issued for the film Arulvaan, starring actor Arulnithi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.