இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

ஜான்வி கபூர் மீது விழுந்த ராம் சரண் ரசிகர்!

பெத்தி நிகழ்வில் அதிர்ச்சியடைந்த ஜான்வி கபூர் குறித்து....

News image

ஜான்வி கபூர்

Updated On :3 ஜூன் 2026, 5:59 pm IST

பெத்தி நிகழ்வில் நடிகை ஜான்வி கபூர் மீது விழுந்த ரசிகரால் அதிர்ச்சி ஏற்பட்டது.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் பெத்தியில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நாளை (ஜூன் 4) வெளியாகிறது. இதற்கான புரமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நேற்று (ஜூன் 2) விஜயவாடாவில் நடைபெற்ற படத்தின் நிகழ்வில் ராம் சரண், ஜான்வி கபூர் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது, திடீரென ரசிகர் ஒருவர் ராம் சரணை நோக்கி விரைவாக வந்தார். இதனைக் கவனித்த ராம் சரண் பாதுகாவலர் ஒரே ஆளாக அந்த நபரைத் தூக்கிச் சென்று வெளியே விட்டார்.

அதற்கு முன், அந்த ரசிகர் ராம் சரணை நெருங்கும்போது அருகே அமர்ந்திருந்த ஜான்வி கபூர் மீது விழுந்து, அவரின் இருக்கையை உந்த அது பின்னால் சாய்ந்தது. அந்த அழுத்தத்தில் ஜான்வி கபூர் கீழே விழுந்திருப்பார். ஆனால், நல்வாய்ப்பாக காவலர் ஒருவர் இருக்கையைப் பிடித்து சமநிலைப்படுத்தினார். எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியில் ஜான்வி கபூர் தன் நெஞ்சைப் பிடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

A shocking incident occurred at an event when a fan fell onto actress Janhvi Kapoor.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.