வீராச்சாமியின் விபரீத நிமிடங்கள் (திகில் அனுபவம் - வாககர் கடிதக் கட்டுரை)

தஞ்சாவூர் மாவட்டத்துச் சிறு கிராமத்தில் பிறந்தவரான வீராச்சாமிக்கு அம்மா, அப்பா இல்லை, எல்லாமும் அக்கா... அக்கம்மாவும், அத்தானும் தான். 
வீராச்சாமியின் விபரீத நிமிடங்கள் (திகில் அனுபவம் - வாககர் கடிதக் கட்டுரை)
Published on
Updated on
1 min read

மயிர்க்கூச்செறியும் திகில் அனுபவத்தில் சிக்கி உயிர் பிழைத்தவரா நீங்கள், தினமணி.காமில் பகிருங்களேன் உங்கள் அனுபவத்தை என்று வாசகர்களிடம் கேட்டிருந்தோம்.

வாசகர்கள் கடிதம் அனுப்பியிருந்தார்கள். அதில் முதல் கடிதம் இதோ உங்கள் பார்வைக்கு...

வாசகர் ரெ.ஆத்மநாதன் பகிர்ந்திருக்கும் இந்த அனுபவக் கட்டுரையின் நாயகன் வீராச்சாமி. அவர் தனது வாழ்நாளில் கடத்து வந்த விபரீத நிமிடங்கள் ஆச்சர்யமானவை மட்டுமல்ல சுவாரஸ்யமானவையும் கூட.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com