தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வீராச்சாமியின் விபரீத நிமிடங்கள் (திகில் அனுபவம் - வாககர் கடிதக் கட்டுரை)

தஞ்சாவூர் மாவட்டத்துச் சிறு கிராமத்தில் பிறந்தவரான வீராச்சாமிக்கு அம்மா, அப்பா இல்லை, எல்லாமும் அக்கா... அக்கம்மாவும், அத்தானும் தான். 

News image
Updated On :24 ஜூலை 2019, 8:58 am

ரெ.ஆத்மநாதன்

மயிர்க்கூச்செறியும் திகில் அனுபவத்தில் சிக்கி உயிர் பிழைத்தவரா நீங்கள், தினமணி.காமில் பகிருங்களேன் உங்கள் அனுபவத்தை என்று வாசகர்களிடம் கேட்டிருந்தோம்.

வாசகர்கள் கடிதம் அனுப்பியிருந்தார்கள். அதில் முதல் கடிதம் இதோ உங்கள் பார்வைக்கு...

வாசகர் ரெ.ஆத்மநாதன் பகிர்ந்திருக்கும் இந்த அனுபவக் கட்டுரையின் நாயகன் வீராச்சாமி. அவர் தனது வாழ்நாளில் கடத்து வந்த விபரீத நிமிடங்கள் ஆச்சர்யமானவை மட்டுமல்ல சுவாரஸ்யமானவையும் கூட.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.