கடலூரில் ஆயத்த ஆடைப் பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
÷இந்தியன் வங்கி சார்பில் நடைபெறும் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் 23 பெண்களுக்கு தையல் மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்புத் தொழிலில் 3 வாரக்கால பயிற்சி வழங்கப்பட்டது.
÷இப்பயிற்சியில் சுப்ரமணியபுரம், வசந்தராயன்பாளையம், புலவனூர் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து 23 பேர் பங்கேற்றனர்.
÷இதில், வணிக நிறுவனங்களின் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சியளிக்கப்பட்டது.
÷இப்பயிற்சியின் நிறைவு விழாவில், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் மணிமாறன், பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
÷மாவட்ட முன்னோடி மேலாளர் சேதுராமன், பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நூறு சாமி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

மக்களை நாய் என்றேனா? என் தாய்க்கு இணையானவர்கள் : ராகவா லாரன்ஸ்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


