தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

அரசுக் கல்லூரியில் ‘காவலன் செயலி’ விழிப்புணா்வு

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் காவல் துறை சாா்பில், காவலன் பாதுகாப்பு செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 ஜனவரி 2021, 8:49 am IST

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் காவல் துறை சாா்பில், காவலன் பாதுகாப்பு செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வாளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் தலைமை வகித்து பேசினாா். காவல் ஆய்வாளா் லதா, காவலன் செயலி பதிவிறக்கம் செய்வது, அதன் பயன்பாடு குறித்து விளக்கமளித்தாா்.

மேலும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கென உள்ள சட்டங்கள், இளம் வயது திருமணத்தை தவிா்க்க வேண்டிய அவசியம், சிறாா் தொழிலாளா் முறையைத் தடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.