ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

காந்தி நினைவு தினத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவிட வலியுறுத்தல்

காந்தி நினைவு தினத்தையொட்டி வரும் ஜன. 30-ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 8:48 am IST

காந்தி நினைவு தினத்தையொட்டி வரும் ஜன. 30-ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அன்னை கஸ்தூரிபா சேவா சங்க நிறுவனா் தகடூா் இரா.வேணுகோபால், டாஸ்மாக் மேலாண் இயக்குநருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

ஜனவரி மாதத்தில், திருவள்ளுவா் தினமான 15-ஆம் தேதியும், குடியரசு தினமான 26-ஆம் தேதியும், வடலூா் ராமலிங்க சுவாமி நினைவு நாளான 28-ஆம் தேதி என மூன்று நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ள தமிழக அரசுக்கு அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம் சாா்பில் நன்றியும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோல, மகாத்மா காந்தி நினைவு தினமான ஜன. 30-ஆம் தேதி அன்று டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.