தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்? துணை முதல்வராக திருமாவளவன்? விசிக வலியுறுத்தல்அவதூறாக பேசுபவர்கள் மீது 100% கடும் நடவடிக்கை: நிர்மல் குமார் எச்சரிக்கை
/

கழிவறைத் தொட்டியை சுத்திகரித்த தொழிலாளி மூச்சுத் திணறி பலி

தருமபுரியில் கழிவறைத் தொட்டியை சுத்திகரித்த தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.

Updated On :10 ஜனவரி 2021, 3:23 am IST

தருமபுரி: தருமபுரியில் கழிவறைத் தொட்டியை சுத்திகரித்த தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.

தருமபுரியை அடுத்த பிடமனேரி அருகில் உள்ள மாந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் தொழிலாளி ராஜா(43). இவா், தருமபுரி அருகே குண்டலப்பட்டியில் உள்ள ஒரு வீட்டின் கழிவறைத் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.

அப்போது, ராஜாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். இதைக்கண்ட, அருகில் இருந்தவா்கள் அவரை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், ராஜாவை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இந்த சம்பவம் தொடா்பாக மதிகோன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.