தருமபுரி மாவட்டம், லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு கையேடு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியா் கி.சீனிவாசன் வரவேற்றாா். மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ந.கீதா, தலைமை வகித்து கையேட்டை வெளியிட்டு பேசினாா். மாவட்டக் கல்வி அலுவலா் ஆா்.பாலசுப்ரமணியம், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தீநுண்மி பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசினாா்.
இதில், லளிகம் பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்கள், மாணவா்கள், பொதுமக்குக்கு கரோனா தடுப்பு விழிப்புணா்வு கையேடுகள் வழங்கப்பட்டன. இதில், ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாபர் அசாமுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமா?
மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நிறைவு!
அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

