இன்று உழைப்புச் சுரண்டலுக்கான சர்வதேச மனிதக்கடத்தல் மற்றும் மனித வணிக எதிர்ப்பு தினம்!
இத்தனை ஆண்டுகளில் ஒருவர் கூட தண்டனை பெற்றிராத இந்த பூதத்தொழிலில் கோடிகோடியாய் லாபம் புரளுகிறது. தமிழகக் குழந்தைகளின் உழைப்பு உறிஞ்சப்பட்டு வஞ்சகமாக கொள்ளை லாபமடிப்போரைத் தடுப்பார் யாருமிலர்.




.jpg)







