ஹாங்காங்கில் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக மக்கள் சீன அரசை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் சீன சர்வாதிகாரிகளின் ஆள் தூக்கி சட்டத்தை ரத்து செய்யக்கோரும் இந்த போராட்டத்தை செவி மடுக்க மறுக்கிறது சீன அரசு. சீனாவால் நியமிக்கப்பட்ட ஹாங்காங் தலைவர் கேரி லாம் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். சீன அரசு அதிர்ச்சியில் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள விரும்பாது தொடர்ந்து ஹாங்காங்குடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடத் துடிப்பது போல உலகின் முன் தன்னைக் காட்டிக் கொள்கிறது.
ஹாங்காங் புரட்சி குறித்த சில தகவல்களை இந்தக் காணொலியில் அறிந்து கொள்ளுங்கள்...
இந்நிலையில், ஹாங்காங் புரட்சி குறித்து இந்தியப் பேரரசு என்ன நினைக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் உலக அரங்கில் பரவலாக எழுந்து வருகிறது.
நன்றி: தினமணி சிறப்புக் கட்டுரைப் பிரிவு
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட உத்தரவை ஒட்டி (15/05/1954) தினமணியில் வெளிவந்த தலையங்கம்!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: காஷ்மீர் சட்டப்பேரவையில் தேசியக்கொடி ஏற்றம்
மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு: 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக வெங்கய்ய நாயுடு பெருமிதம்