காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

ஹாங்காங் புரட்சியின் ஆக்ரோஷத் தருணங்கள்! (காணொலி)

ஹாங்காங் புரட்சி குறித்த சில தகவல்களை இந்தக் காணொலியில் அறிந்து கொள்ளுங்கள்...

Published On :7 பிப்ரவரி 2024, 3:37 pm IST

ஹாங்காங்கில் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக மக்கள் சீன அரசை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் சீன சர்வாதிகாரிகளின் ஆள் தூக்கி சட்டத்தை ரத்து செய்யக்கோரும் இந்த போராட்டத்தை செவி மடுக்க மறுக்கிறது சீன அரசு. சீனாவால் நியமிக்கப்பட்ட ஹாங்காங் தலைவர் கேரி லாம் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். சீன அரசு அதிர்ச்சியில் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள விரும்பாது தொடர்ந்து ஹாங்காங்குடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடத் துடிப்பது போல உலகின் முன் தன்னைக் காட்டிக் கொள்கிறது.

ஹாங்காங் புரட்சி குறித்த சில தகவல்களை இந்தக் காணொலியில் அறிந்து கொள்ளுங்கள்...

இந்நிலையில், ஹாங்காங் புரட்சி குறித்து இந்தியப் பேரரசு என்ன நினைக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் உலக அரங்கில் பரவலாக எழுந்து வருகிறது.

நன்றி: தினமணி சிறப்புக் கட்டுரைப் பிரிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.