திருவண்ணாமலை, செப். 26: திருவண்ணாமலை, எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தினம் கொண்டாடப்பட்டது.
கல்லூரித் தலைவர் கு.கருணாநிதி தலைமை வகித்தார். செயலர் ஆர்.குப்புசாமி விழாவைத் தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் ரூபன் ஜெபானந்தன், சர்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவர் ப.இந்திரராஜன் ஆகியோர் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பேசினர். இவ் விழாவில், கல்லூரி முதல்வர் எஸ்.பாலசுப்ரமணியன், கல்வி இயக்குநர் சி.குமார், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ப.விநாயகம், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

