ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் தூசி பாலிடெக்னிக் கல்லூரி

தூசி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வாரியத் தேர்வில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருகின்றனர்.

News image
Updated On :1 ஜூலை 2013, 8:44 am

செய்யாறு அருகே தூசி கிராமத்தில் அமைந்துள்ள தூசி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வாரியத் தேர்வில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருகின்றனர்.

இக்கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அமையப் பெற்றுள்ளது. மேலும் பருவத் தேர்வுகளில் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 50 சதவீத சலுகையும், 100 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற வைக்கும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கு கல்லூரி விழாவில் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றனர்.

இக்கல்லூரியை பற்றி விரிவான தகவல்களுக்கு all-editions/edition-vellore/2012/sep/27/எஸ்கேபி-பொறியியல்-கல்லூரியில்-என்எஸ்எஸ்-திட்ட-நாள்-விழா-564786.html என்ற இணையதளத்தை காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.