செய்யாறு அருகே தூசி கிராமத்தில் அமைந்துள்ள தூசி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வாரியத் தேர்வில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருகின்றனர்.
இக்கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அமையப் பெற்றுள்ளது. மேலும் பருவத் தேர்வுகளில் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 50 சதவீத சலுகையும், 100 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற வைக்கும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கு கல்லூரி விழாவில் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றனர்.
இக்கல்லூரியை பற்றி விரிவான தகவல்களுக்கு all-editions/edition-vellore/2012/sep/27/எஸ்கேபி-பொறியியல்-கல்லூரியில்-என்எஸ்எஸ்-திட்ட-நாள்-விழா-564786.html என்ற இணையதளத்தை காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


