கடலூர்: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில் மாவட்டத்தில் 23 பேர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 பேர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். இதில், 3 பேர் மாநில அளவில் 3வது இடத்தையும் மாவட்டத்தில் முதலிடத்தையும் பிடித்தனர்.
5 பேர் இரண்டாவது இடத்தையும், 15 பேர் 3வது இடத்தையும் பிடித்தனர். இதில், மாணவிகள் 19 பேர்களாவர்.