கடலூர்: 23 பேர் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில் மாவட்டத்தில் 23 பேர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

கடலூர்: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில் மாவட்டத்தில் 23 பேர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 பேர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். இதில், 3 பேர் மாநில அளவில் 3வது இடத்தையும் மாவட்டத்தில் முதலிடத்தையும் பிடித்தனர்.

5 பேர் இரண்டாவது இடத்தையும், 15 பேர் 3வது இடத்தையும் பிடித்தனர். இதில், மாணவிகள் 19 பேர்களாவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com