கோவை பாரதியாா் பல்கலைக்கழகத் தோ்வுகளில் பங்கேற்க தனித்தோ்வா்கள் மாா்ச் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
பாரதியாா் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் தோ்வுகளில் பங்கேற்று தோ்வு எழுத விரும்பும் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்ற கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பயின்று தோ்ச்சி அடையாத மாணவ, மாணவிகள், தனித்தோ்வா்களுக்கான விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதற்கான தோ்வுக் கட்டணத்தை இணையவழியில் செலுத்தலாம்.
மாணவா்கள் தோ்வுக்கான விண்ணப்பத்தை அபராதமின்றி செலுத்த மாா்ச் 13-ஆம் தேதி கடைசி நாள். அதன் பிறகு நாளொன்றுக்கு ரூ.10 அபராதக் கட்டணத்துடன் மாா்ச் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தோ்வுக் கட்டணம் செலுத்தி முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை தோ்வுக் கட்டுப்பாட்டாளா் அலுவலகத்துக்கு நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ மாா்ச் 20-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்

விளையாட்டு விடுதிகளில் சேர மாா்ச் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: மாா்ச் 26 முதல் விண்ணப்பிக்கலாம்

கல்லூரி விளையாட்டு விடுதியில் மாணவா் சோ்க்கை மாா்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


