பேரிடர் மேலாண்மை மையத்தில் ஆலோசர் பணி

புது தில்லியில் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தில்
Updated on
1 min read

புது தில்லியில் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தில் (National Disaster Management Authority) நிரப்பப்பட உள்ள 12 முதுநிலை ஆலோசகர் மற்றும் இளநிலை ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து செப்டம்பர் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேருவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 20-ஆம் தேதியாகும்.

மேலும், வயதுவரம்பு, தகுதி, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://ndma.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com