எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!தமிழக தேர்தல்: காலை 11 மணி வரை 37.56% வாக்குகள் பதிவு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தேசிய அனல்மின் நிறுவனத்தில் பணி

இந்தியாவின் மிகப்பெரிய மின்நிறுவனமான தேசிய அனல்மின் நிறுவனமான என்.டி.பி.சி நிறுவனத்தில் 84 நிதி நிர்வாகம்,

Updated On :31 ஆகஸ்ட் 2016, 10:36 am

இந்தியாவின் மிகப்பெரிய மின்நிறுவனமான தேசிய அனல்மின் நிறுவனமான என்.டி.பி.சி நிறுவனத்தில் 84 நிதி நிர்வாகம், பாதுகாப்பு அதிகாரி, சுரங்க சர்வேயர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: நிதி நிர்வாக அதிகாரி - 30
பணி: பாதுகாப்பு அதிகாரி - 10

பணி: மருத்துவ அதிகாரி - 20
பணி: சிறப்பு மருத்துவ அதிகாரி - 22
பணி: மைன் சர்வே - 04
பணி: ஆபரேசன் (எஸ்.ஏ.பி.) - 08
விண்ணப்பிக்கும் முறை: www.ntpc.co.in  அல்லது www.ntpccareers.net  போன்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2016

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.