ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

எம்.டி.என்.எல்., நிறுவனத்தில் டெலிகாம் அதிகாரி பனி

எம்.டி.என்.எல் என்று அழைக்கப்படும் பயமகா நகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் புது தில்லி மையத்தில் காலியாக உள்ள 66 இளநிலை

News image
Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

எம்.டி.என்.எல் என்று அழைக்கப்படும் பயமகா நகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் புது தில்லி மையத்தில் காலியாக உள்ள 66 இளநிலை தொலைபேசி அதிகாரி (ஜே.டி.ஓ) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 66

எலக்ட்ரானிக்ஸ்,டெலிகம்யூனிகேஷன்,சி.எஸ்.,, ஐ.டி. - 59

எலக்ட்ரிக்கல் - 05

-சிவிலில் - 02

வயது வரம்பு: 23.03.2016 தேதயின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பொறியியல் துறையின் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கேட் 2015 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.03.2016

மேலும் முழுமையான விபரங்கள் அறிய http://180.179.49.182/mtnl_online_recruitment_new/advertisement_for_recruitment.pdf என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.