மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள Field Officer Mountaineering மற்றும் Consultant பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : மத்திய உள்துறை அமைச்சகம்
பணி : Field Officer/ Mountaineering - 01
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று அடிப்படை மற்றும் அட்வான்ஸ் மலையேறுதல் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | இந்திய அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!
பணி : Consultant - 01
தகுதி: ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று எம்.பில்., பி.எச்டி அல்லது ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.47,600 - ரூ.1,51,100 வழங்கப்படும்.
வயது வரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பெல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட Consultant பணிக்கு விண்ணப்பிப்போர் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாள்களுக்குள்ளும், Field Officer/ Mountaineering பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாள்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மற்றும் Deputation அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்கள் அறிய https://www.mha.gov.in/ அல்லது https://www.mha.gov.in/sites/default/files/FillingpostFieldOfficerMountaineering_17112021.pdf
மற்றும்https://www.mha.gov.in/sites/default/files/FillingNationalInstituteDisasterManagement_17112021.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்வியிலுமா போலி?

மழைக்காலத்தில் வரும் நோய்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: மருத்துவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

ஆயுஷ்மான் பாரத் எண்ம இயக்க மாவட்ட அளவிலான செயற்குழுக் கூட்டம்: தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் பங்கேற்பு

‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஸ்டாா்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக உயா்த்த இலக்கு’
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



