காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வுச்சங்கம் மூலமாக காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலியாகவுள்ள கீழ்வரும் பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஜூலை 22-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விபரம் வருமாறு:
பணி: Trauma Care Registry SN
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: செவிலியர் பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Audiologist & Speech Therapist
காலியிடம்: 1
சம்பளம: மாதம் ரூ.32,000
தகுதி: Speech and Language Pathology இளநிலைப் பட்டம் பெற்றிக்க வேண்டும்.
பணி: Early Intervention cum Special Educator cum Social Worker
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: Disability Studies, Physiotheraphy, Occupational Theraphy,Speech Language Pathologist ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண் டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை: https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பம் செய்து
நிர்வாகச் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42 ஏ, ரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம், அஞ்சல் கோடு: 631501 என்று முகவரிக்கு இன்றைக்குள் நேரில், அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Applications are invited for the vacant post Trauma Care Registry S/N, Audiologist & Speech Therapist, Early Intervention cum Special Educator cum Social Worker in Contract basis the District Health Society, Kancheepuram
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











