தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2,095 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,019 கிராமின் தாக் சேவக்(ஜிடிஎஸ்) பதவியிடங்களுக்கான காலியிடங்கள் அறிவிப்பு குறித்து...

TN Post Office GDS Recruitment 2026 for 2,095 GDSs Posts

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை - கோப்புப்படம்

Published On :2 செப்டம்பர் 2026, 3:28 pm IST

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,095 கிராமின் தாக் சேவக்(ஜிடிஎஸ்) பணிவியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 17-12/2026-GDS

பணி: கிராமின் தாக் சேவக் (ஜிடிஎஸ்)

காலியிடங்கள்: 2,095

தமிழ்நாடு பிரிவு வாரியான காலிப்பணியிட விவரங்கள்:

அரக்கோணம் – 34, செங்கல்பட்டு – 68, சென்னை நகர மத்தியம்- 1, சென்னை நகர வடக்கு பிரிவு – 2, சென்னை நகர தெற்கு பிரிவு – 11, சென்னை நகர தரம் பிரிக்கும் பிரிவு- 2, கோயம்புத்தூர் – 41, கடலூர்- 57, தர்மபுரி- 48, திண்டுக்கல்- 77, ஈரோடு-83, காஞ்சிபுரம்- 51, கன்னியாகுமரி- 30, கரூர்- 45, கோவில்பட்டி – 58, கிருஷ்ணகிரி- 63, கும்பகோணம் - 42, மதுரை - 54, மயிலாடுதுறை - 34, நாகப்பட்டினம்- 35, நாமக்கல் - 71, நீலகிரி பிரிவு - 35, பட்டுக்கோட்டை - 52, பொள்ளாச்சி - 34, புதுச்சேரி- 76, புதுக்கோட்டை- 47, ராமநாதபுரம்- 60, ஆர்எம்எஸ் சிபி- 7, ஆர்எஸ் எம்ஏ- 6, ஆர்எம்எஸ் டி- 2,சேலம் கிழக்கு- 42, சேலம் மேற்கு- 46, சிவகங்கை- 32, ஸ்ரீரங்கம்- 40, தாம்பரம்- 60, தஞ்சாவூர்- 54, தேனி- 60, திருச்சி- 74, திருநெல்வேலி- 50, திருப்பத்தூர்- 49, திருப்பூர்- 85, திருவண்ணாமலை- 108, தூத்துக்குடி- 37, வேலூர்- 29, விருதுநகர் கோட்டம் - 44, விருத்தாசலம் - 59.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், பத்தாம் வகுப்பு வரை உள்ளூர் மொழியை படித்திருக்க வேண்டும். கணினியை இயக்குவதற்கு மற்றும் சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21.9.2026 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான பட்டியல் தயார் செய்யப்பட்டு கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் அதிகபட்ச மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள்

விண்ணப்பிப்பது எப்படி?https://indiapost.gov.in/gdsolineengagement என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.9.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 23.9.2026 முதல் 24.9.2026 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Applications are invited from the eligible candidates to fill vacant posts of Gramin Dak Sevaks (GDSs), Assistant Branch Postmaster in different offices of the Department of Posts.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.