FOLLOW US

ON GOOGLE DISCOVER

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (செப். 2)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

Gold, silver price today

தங்கம் விலை - ANI

Published On :2 செப்டம்பர் 2026, 10:12 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 2) சவரனுக்கு ரூ. 1,800 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை (ஆக. 29) தங்கம் சவரனுக்கு ரூ. 2,360 குறைந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 1,080 குறைந்தது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்த நிலையில் மாலை சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது.

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 2, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 1,800 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,11,600 -க்கும் கிராமுக்கு ரூ. 225 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,950 -க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. கிராம் ரூ. 250 -க்கும் கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,50,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Chennai gold and silver rate today sep 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.