ஊரக வளர்ச்சித் துறையில் ஓட்டுநர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு! 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறையில் ஓட்டுநர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு! 


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: ஈப்பு ஓட்டுநர் - 1

சம்பளம்: மாதம் 19,500 - 62,000

வயதுவரம்பு: 01.7.2022 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 42 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  www.tiruchirappalli.nic.in என்ற இணையதளத்தம் அல்லது தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதள www. ncs.gov.in கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணை்த்து 
விண்ணப்பிக்க வேண்டும்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முவரி: 
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம்(வளர்ச்சி பிரிவு) 3 ஆவது தளம், திருச்சிராப்பள்ளி-620 001

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 18.1.2023 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com