
/
செய்திகள்
விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் 2
சந்திரனின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை, இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர். விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 16 நிமிடங்களில் சந்திரயான்-2 விண்கலத்தை புவிவட்டப் பாதையில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் நிலைநிறுத்தியது.

1 / 27
Loading...
Updated On :23 ஜூலை 2019, 7:05 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




