சென்னையில் கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில், குடியிருப்பு பகுதிகளைில் மழைநீர் தேங்கியது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வியாசர்பாடி பகுதியில் உள்ள சுரங்கப்பாதை வழியாக செல்ல முயன்ற போது, சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் சிக்கிக் கொண்ட மாநகரப் பேருந்து. இதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர்.