சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

சென்னையில் கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில், குடியிருப்பு பகுதிகளைில் மழைநீர் தேங்கியது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
வியாசர்பாடி பகுதியில் உள்ள சுரங்கப்பாதை வழியாக செல்ல முயன்ற போது, சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் சிக்கிக் கொண்ட மாநகரப் பேருந்து. இதனால்  பயணிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர்.
வியாசர்பாடி பகுதியில் உள்ள சுரங்கப்பாதை வழியாக செல்ல முயன்ற போது, சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் சிக்கிக் கொண்ட மாநகரப் பேருந்து. இதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர்.
Updated on
சென்னை வியாசர்பாடி பாலத்தில் தேங்கிய மழைநீரில் பயணிகளுடன் சிக்கி கொண்ட மாநகரப் பேருந்து.
சென்னை வியாசர்பாடி பாலத்தில் தேங்கிய மழைநீரில் பயணிகளுடன் சிக்கி கொண்ட மாநகரப் பேருந்து.
பட்டாளத்தில் மழைநீர் தேங்கிய சாலை வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள்.
பட்டாளத்தில் மழைநீர் தேங்கிய சாலை வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள்.
தனது பழுதடைந்த இருசக்கர வாகனத்தை தள்ளி செல்லும் நபர் ஒருவர்.
தனது பழுதடைந்த இருசக்கர வாகனத்தை தள்ளி செல்லும் நபர் ஒருவர்.
குளம் போல் மாறிய சாலையில் நடந்து செல்லும் மக்கள்.
குளம் போல் மாறிய சாலையில் நடந்து செல்லும் மக்கள்.
மழைநீரில் ஊர்ந்து செல்லும் இருசக்கர வாகனம்.
மழைநீரில் ஊர்ந்து செல்லும் இருசக்கர வாகனம்.
பகுதியளவு நீரில் மூழ்கிய இரு சக்கர வாகனம்.
பகுதியளவு நீரில் மூழ்கிய இரு சக்கர வாகனம்.
முழங்கால் அளவுக்கு மழை நீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
முழங்கால் அளவுக்கு மழை நீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளக்காடாக மாறிய சாலைகள்.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளக்காடாக மாறிய சாலைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com