மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறைபுதுச்சேரி கடற்கரை சாலை மூடல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ. 96.55 ஆக நிறைவு!5வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதிநீக்கம் செய்யக் கோரி அமமுக மனு வினாத்தாள் கசிவைத் தடுக்க சட்டத் திருத்த மசோதா! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்
/

நீட் எதிர்ப்பு போராட்டம் தீவிரம் - புகைப்படங்கள்

நீட் எதிர்ப்பு போராட்டம் தீவிரம் - புகைப்படங்கள்

News image

கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக, ஸ்ரீநகரில் உள்ள கட்சித் தலைமையகத்திற்குள் நடைபெற்ற போராட்டத்தில் கோஷமிடும் இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்.

Updated On :24 ஜூலை 2026, 7:37 pm IST
புதுதில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தொடர் போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக, கல்வியில்  சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கோஷமிடும் போராட்டக்காரர்கள்.

புதுதில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தொடர் போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக, கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கோஷமிடும் போராட்டக்காரர்கள்.

புதுதில்லியில், கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பதாகைகளை ஏந்திச் செல்லும் போராட்டக்காரர்கள்.

புதுதில்லியில், கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பதாகைகளை ஏந்திச் செல்லும் போராட்டக்காரர்கள்.

கல்வி சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கோஷமிடும் போராட்டக்காரர்கள்.

கல்வி சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கோஷமிடும் போராட்டக்காரர்கள்.

புதுதில்லியில், கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி கரப்பான் பூ ஜனதா கட்சியின் தொடர் போராட்ட இயக்கத்திற்கு ஆதரவாக, தர்மசாலாவில், நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியின் போது முழக்கமிட்ட இந்திய காங்கிரஸ் கட்சியினர்.

புதுதில்லியில், கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி கரப்பான் பூ ஜனதா கட்சியின் தொடர் போராட்ட இயக்கத்திற்கு ஆதரவாக, தர்மசாலாவில், நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியின் போது முழக்கமிட்ட இந்திய காங்கிரஸ் கட்சியினர்.

புதுதில்லியில், பேரணியின் போது முழக்கமிட்ட இந்திய காங்கிரஸ் கட்சியினர்.

புதுதில்லியில், பேரணியின் போது முழக்கமிட்ட இந்திய காங்கிரஸ் கட்சியினர்.

ஹைதராபாத்தில், கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

ஹைதராபாத்தில், கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம். - Mahesh Kumar A.

காஷ்மீரில், கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது முழுக்கமிடும் போராட்டக்காரர்கள்.

காஷ்மீரில், கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது முழுக்கமிடும் போராட்டக்காரர்கள். - Dar Yasin

புதுதில்லியில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தொடர் போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக, கல்வி சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​ஆதரவாளர்களிடமிருந்து பெற்ற குளிர் பானங்களை விநியோகிக்கும் தன்னார்வலர்கள்.

புதுதில்லியில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தொடர் போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக, கல்வி சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​ஆதரவாளர்களிடமிருந்து பெற்ற குளிர் பானங்களை விநியோகிக்கும் தன்னார்வலர்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது, ​​ஆதரவாளர்களிடமிருந்து பெற்ற உணவை விநியோகிக்கும் தன்னார்வலர்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது, ​​ஆதரவாளர்களிடமிருந்து பெற்ற உணவை விநியோகிக்கும் தன்னார்வலர்கள்.

புதுதில்லியில் கல்வி சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​பீட்சா துண்டுகளை விநியோகிக்கும் ஆதரவாளர்கள்.

புதுதில்லியில் கல்வி சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​பீட்சா துண்டுகளை விநியோகிக்கும் ஆதரவாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.