மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

செய்திகள்

தமிழ்நாடு 2030 - கனவு மெய்ப்படும் - புகைப்படங்கள்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு 2030 - கனவு மெய்ப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் ஐந்தாண்டு சாதனைகளை விளக்கும் காணொலியை பார்வையிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின். நிகழ்வில் அமைச்சர் டி.ஆர் பாலு உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவா் - நிா்வாக இயக்குநா் மனோஜ் குமாா் சொந்தாலியா, தி இந்து பப்ளிஷிங் குழுமத்தின் இயக்குநரும், தி இந்து பப்ளிஷிங் குழுமத்தின் முன்னாள் தலைமை ஆசிரியருமான என். ராம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
1 / 9

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு 2030 - கனவு மெய்ப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் ஐந்தாண்டு சாதனைகளை விளக்கும் காணொலியை பார்வையிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின். நிகழ்வில் அமைச்சர் டி.ஆர் பாலு உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவா் - நிா்வாக இயக்குநா் மனோஜ் குமாா் சொந்தாலியா, தி இந்து பப்ளிஷிங் குழுமத்தின் இயக்குநரும், தி இந்து பப்ளிஷிங் குழுமத்தின் முன்னாள் தலைமை ஆசிரியருமான என். ராம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On :6 மார்ச் 2026, 7:58 pm IST

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.