
/
அரசியல்
ஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி
சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை பிரமாண்ட வெற்றி பெற்றதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி, முதல்வராக பதவியேற்றார். விஜயவாடா அருகே இந்திர காந்தி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் நண்பகல் 12:23 மணிக்கு முதலவராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார். மாநில ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் பதவிப் பிராமணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். தெலங்கானா மாநிலம் பிரிவினைக்கு பிறகு ஆந்திராவின் 2-வது முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்கிறார்.

1 / 19
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




