எம்ஜிஆா் நினைவு நாளை முன்னிட்டு சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆா் படத்துக்கு மரியாதை செலுத்திய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
எம்ஜிஆா் நினைவு நாளை முன்னிட்டு சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆா் படத்துக்கு மரியாதை செலுத்திய துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.
எம்ஜிஆரின் 33-ஆவது நினைவு நாளை முன்னிட்டு மெரீனா கடற்கரையில் அவரது நினைவிடத்தில் மலா் தூவி மரியாதை செலுத்திய அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன்.
எம்ஜிஆரின் 33-ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் அவரது நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்திய மதிமுக பொதுச்செயலாளா் வைகோ.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலா் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் 33வது நினைவுநாளையொட்டி மரியாதை செலுத்திய முதல்வர், துனை முதல்வர் மற்றும் நிர்வாகிகள்.
ஈ.வே.ரா மற்றும் எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு அவா்களது படங்களுக்கு சென்னை கோயபேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மரியாதை செலுத்திய பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோா்.
எம்ஜிஆரின் 33-ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலா் தூவி மரியாதை செலுத்திய பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன்.
எம்.ஜி.ஆர் நினைவு நாள் முதல்வர், துணை முதல்வர் மரியாதை.
அருப்புக்கோட்டையில் கைகளில் அதிமுக கொடியை ஏந்தியும், கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேஜ் அணிந்தும் ஊர்வலத்தில் பங்கேற்ற அதிமுகவினர்.