திறந்த வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்து, பிரசாரத்தை மேற்கொண்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
கடந்த 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
வெள்ளித்திரையில் உலகநாயகனாக விஸ்வரூபம் எடுத்து சிவாஜியின் வாரிசாக நிரூபித்த மநீம தலைவர் கமல்ஹாசன், அரசியலில் எம்.ஜி.ஆரின் வாரிசாக நீரூபிப்பாரா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.