நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சூடு தணிய ஜில் ஜில் ஜிகிர்தண்டா தயாரித்து குடியுங்கள்! இதோ எளிமையான ரெசிபி!

பாதாம் பிசினை 6 மணி நேரம் ஊறவிடவும். ஒரு நீளமான டம்ளரில் பாதாம் பிசினை போட்டு சுண்ட காய்ச்சிய பாலை ஊற்றி

News image
Updated On :4 ஏப்ரல் 2018, 8:11 am

உஷாகுமாரி

தேவையானவை:

பாதாம் பிசின் - 2 தேக்கரண்டி
சுண்ட காய்ச்சிய பால் - 1 டம்ளர்
கண்டன்ஸ்டு மில்க் - கால் கிண்ணம்
நன்னாரி சிரப் - 2 தேக்கரண்டி
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கப்

Story image

செய்முறை:

பாதாம் பிசினை 6 மணி நேரம் ஊறவிடவும்.

ஒரு நீளமான டம்ளரில் பாதாம் பிசினை போட்டு சுண்ட காய்ச்சிய பாலை ஊற்றவும்

அதில் நன்னாரி சர்பத் சேர்க்கவும்.

Story image

அதன் மேலே கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து, மேலே ஐஸ்கிரீம் போட்டுப் பரிமாறவும். தேவைப்பட்டால் ஜெல்லி சேர்த்துக் கொள்ளலாம்.  

சுவையான ஜிகர்தண்டா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.