5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு! டி.கே. சிவகுமார் அறிவிப்பு! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!
/

ஆண்மை அதிகரிக்கச் செய்யும், இளைத்த உடல் பெருக்க உதவும் அருமருந்து இது!

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:22 pm IST

அம்மான் பச்சரிசிக் கீரை சத்துமாவு

தேவையான பொருட்கள்

அம்மான் பச்சரிசிக் கீரை - 200 கிராம்                     
(நிழலில் உலர்த்தியது)
கசகசா - 50 கிராம்
பச்சரிசி - 50 கிராம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
உடைத்த கடலை - 50 கிராம்
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
பாதாம் பருப்பு - 50 கிராம்
உளுந்து - 50 கிராம்
கொண்டைக் கடலை - 50 கிராம்
ஜவ்வரிசி -  50 கிராம்
பசுநெய் - 100 கிராம்
ஏலக்காய் - 25 கிராம்

செய்முறை : வாணலியில் பசுநெய்யை ஊற்றி அம்மான் பச்சரிசிக் கீரையை தவிர்த்து மற்ற பொருட்கள் அனைத்தையும் போட்டு வறுத்துக் கொள்ளவும். பின்பு அம்மான் பச்சரிசிக் கீரையை தனியாக வறுத்து மற்ற பொருள்களுடன் சேர்த்து பொடியாக்கி வைத்துக் கொளாளவும்.

பயன்கள் : இந்த சத்து மாவுவை அடிக்கடி கஞ்சியாக காய்ச்சிக் குடித்து வந்தால் இளைத்த உடல் பெருக்கும் மேலும் ஆண்மை எழுச்சியையும் அதிகரிக்கும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.