டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ஆண்மை அதிகரிக்கச் செய்யும், இளைத்த உடல் பெருக்க உதவும் அருமருந்து இது!

Published On :

அம்மான் பச்சரிசிக் கீரை சத்துமாவு

தேவையான பொருட்கள்

அம்மான் பச்சரிசிக் கீரை - 200 கிராம்                     
(நிழலில் உலர்த்தியது)
கசகசா - 50 கிராம்
பச்சரிசி - 50 கிராம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
உடைத்த கடலை - 50 கிராம்
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
பாதாம் பருப்பு - 50 கிராம்
உளுந்து - 50 கிராம்
கொண்டைக் கடலை - 50 கிராம்
ஜவ்வரிசி -  50 கிராம்
பசுநெய் - 100 கிராம்
ஏலக்காய் - 25 கிராம்

செய்முறை : வாணலியில் பசுநெய்யை ஊற்றி அம்மான் பச்சரிசிக் கீரையை தவிர்த்து மற்ற பொருட்கள் அனைத்தையும் போட்டு வறுத்துக் கொள்ளவும். பின்பு அம்மான் பச்சரிசிக் கீரையை தனியாக வறுத்து மற்ற பொருள்களுடன் சேர்த்து பொடியாக்கி வைத்துக் கொளாளவும்.

பயன்கள் : இந்த சத்து மாவுவை அடிக்கடி கஞ்சியாக காய்ச்சிக் குடித்து வந்தால் இளைத்த உடல் பெருக்கும் மேலும் ஆண்மை எழுச்சியையும் அதிகரிக்கும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.