அமைச்சர் கபில் சிபலின் கருத்து 2-ஜி அலைக்கற்றை விசாரணையை திசை திருப்பும் முயற்சி: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு
புது தில்லி, ஜன.8: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருப்பது விசாரணையை திசை திருப்பும் முயற்சியின் ஒரு பகுதி என்று










