மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கேரளாவில் மாவோயிஸ்டு-காவல்துறைக்கு இடையே துப்பாக்கிச் சண்டை

கேரள மாநிலம் பாலக்காடு அருகே மாவோயிஸ்டுகளுக்கும், காவல்துறைக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

Updated On :17 அக்டோபர் 2015, 9:20 am

கேரள மாநிலம் பாலக்காடு அருகே மாவோயிஸ்டுகளுக்கும், காவல்துறைக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

அட்டப்பாடி அருகே நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் காவல்துறையினர் சுட்டதில் சில மாவோயிஸ்டுகள் காயமடைந்ததகாவும், காவலர்கள் யாருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தண்டர் போல்ட் எனப்படும் மாவோயிஸ்ட் ஒழிப்பு சிறப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.