ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம், ராம்நகர் பகுதியில் இன்று நேரிட்ட மிகப் பயங்கர சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.
ஏராளமானோரை ஏற்றிக் கொண்டு மிக வேகமாக வந்த சிறிய பேருந்து, சாலை வளைவில் நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில், பேருந்தில் இருந்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
24 பேரை ஏற்றத்தக்கப் பேருந்தில் 31 பேர் ஏற்றப்பட்டிருந்தனர். அதிக வேகம் காரணமாக, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நேரிட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

