பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஜம்மு சாலை விபத்தில் 14 பேர் பலி; 17 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம், ராம்நகர் பகுதியில் இன்று நேரிட்ட மிகப் பயங்கர சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.

Updated On :20 அக்டோபர் 2015, 11:45 am

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம், ராம்நகர் பகுதியில் இன்று நேரிட்ட மிகப் பயங்கர சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.

ஏராளமானோரை ஏற்றிக் கொண்டு மிக வேகமாக வந்த சிறிய பேருந்து, சாலை வளைவில் நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில், பேருந்தில் இருந்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

24 பேரை ஏற்றத்தக்கப் பேருந்தில் 31 பேர் ஏற்றப்பட்டிருந்தனர். அதிக வேகம் காரணமாக, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நேரிட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.