மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

நவம்பர் 3ம் தேதி முதல் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு சிறப்பு ரயில்

வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக வரும் நவம்பர் 3ம் தேதி முதல் தேவி கட்ரா ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On :30 அக்டோபர் 2015, 9:52 am

வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக வரும் நவம்பர் 3ம் தேதி முதல் தேவி கட்ரா ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நவம்பர் 3ம் தேதி முதல் புது தில்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா - புது தில்லி வாராந்திர சிறப்பு ஏசி விரைவு ரயில் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 7.50க்கு  தில்லியில் இருந்து புறப்பட்டு அன்று இரவு 8.20 மணிக்கு கட்ரா ரயில் நிலையத்தை அடையும்.

மறுநாள் காலை 5.40 மணியளவில் இந்த சிறப்பு ரயில் கட்ராவில் இருந்து புறப்பட்டு தில்லி வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் 17ம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.