மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

குறைந்த விலையில் உணவு திட்டம்: ஒடிசாவில் விரிவுபடுத்த திட்டம்

ஏழைகளுக்காக மிகக் குறைந்த விலையில் உணவை அளிக்கும் 'ஆஹார்' திட்டத்தை ஒடிஸாவின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், தொழிற்நிலையங்களிலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Updated On :31 அக்டோபர் 2015, 10:31 am

ஏழைகளுக்காக மிகக் குறைந்த விலையில் உணவை அளிக்கும் 'ஆஹார்' திட்டத்தை ஒடிஸாவின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், தொழிற்நிலையங்களிலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தொழிற்நிலையங்கள் அருகே தகுதிவாய்ந்த கொடையாளர்கள் மூலமாக ஆஹார் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.