மத நம்பிக்கைகளின் அடிப்படையில் தாடி வளர்க்க அனுமதி: விமானப்படை வீரரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!
தனிப்பட்ட மத நம்பிக்கையின் அடிப்படையில் தாடி வளர்க்க அனுமதி கோரி இந்திய விமானப்படை வீரர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










