
ஐந்து மாநில சட்டப்பேரவைக்கும் மே 19ல் வாக்கு எண்ணிக்கை
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கும் நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 19ம் தேதி எண்ணப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கும் நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 19ம் தேதி எண்ணப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்துக்கு 6 கட்டங்களாகவும், அசாமுக்கு 2 கட்டங்களாகவும், தமிழகம், கேரளா, புதுச்சேரிக்கு ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 4ம் தேதி துவங்குகிறது. கடைசி கட்டத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



